Publisher: வம்சி பதிப்பகம்
நிலம் பூத்து மலர்ந்த நாள் - விலை - 270/- மட்டுமேமுன் ஜென்மத்தின் பழக்கமான பாதையினூடே இயல்பாக நடந்து செல்லும் ஒருவனைப் போல,சங்கப் பழமையின் பல பாவனைகளின் வழியே மனோஜ் குரூர் சஞ்சரிப்பது கண்டு நான் அதிசயப்பட்டேன்.-ஜெயமோகன்இந்நாவலில் ஈராயிரம் ஆண்டின் காலத்தைப் புலபடுத்தும் மொழி கையாளப்பட்டிருக்கிறது.சங்க..
₹333 ₹350
Publisher: வம்சி பதிப்பகம்
‘நிழல் வலைக் கண்ணிகள்’ சாதியை ஒழிக்கும் பெண்ணிய அரசியல், நவீன தமிழ்க் கவிதையில் இயங்கும் ஆதிக்க அரசியல், ஈழ அரசியல் ஆகிய மூன்றும் மையப் பொருள்களில் கட்டுரைகளாக பதிவாகியுள்ளன. மானுட விடுதலைக் கருத்தியல் விவாதங்களில் தொடாமல் புறக்கணிக்கப்பட்ட முடிச்சுகளை, சிக்கல்களை அவிழ்க்கத் துணிந்திருக்கிறார் குட்ட..
₹143 ₹150
Publisher: வம்சி பதிப்பகம்
எப்போதும் மனிதர்களை எழுதும் பவாவின் படைப்புகளில் மானுட இயல்புகளின் உன்னதத் தருணங்களையும், ஆழங்களையும் காட்டும் கதைமாந்தர்களை அணுகுவது நல்லதொரு வாசிப்பனுபவத்தைத் தரக்கூடியது...
₹24 ₹25
Publisher: வம்சி பதிப்பகம்
நான் என்னுடைய ஆன்மாவுக்குள் இறங்கி என்னுடைய கதையைத் தேடிக்கொண்டிருக்கிறேன். - ஹாருகி முரகாமி..
₹238 ₹250
Publisher: வம்சி பதிப்பகம்
விவசாயிகளின் பிரச்னை விவசாயத்தை மட்டும்தான் பாதிக்கிறதா? நமது ஆரோக்கியம் இன்று நம் உடலை ஆட்டு வித்துக் கொண்டிருக்கும் கணக்கற்ற நோய்களுக்கும் பசுமை புரட்சிக்கும் என்ன தொடர்பு என்று விளக்குகிறது இந்த நூல். வேம்புக்கான காப்புரிமையைப் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து மீட்டு வந்த நாடறிந்த சுற்றுச்சூழல் போர..
₹133 ₹140
Publisher: வம்சி பதிப்பகம்
இக்கதைகளை படிக்க நேர்ந்த வாசகர்கள், தங்கள் மொழியிலும் சிறந்த படைப்புகளைத் தேடிப் படிப்பர். இக்கதை மாந்தர்களின் உணவு எந்தச் சமையல் அறை வாணலிகளிலும் வலுபட்டதாய் இல்லை. அலைந்து திரியும் வேர்களைக் கொண்டவர்கள். துரதிருஷ்டவசமாக இவர்கள் மனிதர்கள்...
₹133 ₹140
Publisher: வம்சி பதிப்பகம்
நவீன உரைநடை இலக்கிய வடிவங்களில் நாவல் இலக்கியம் மிகவும் சவாலானது. சிறுகதை ஒரு குறிப்பிட்ட கணத்தின், அனுபவத்தின், கருத்தின் புனைவு விசாரணை. ஒரு கோட்டோவியமாய் சிறுகதையை உருவகித்தோமானால் நாவலை வண்ண வண்ண நிறங்களினால் தூரிகைகள் பெருமை கொள்ள கண்ணைப் பறிக்கும் ஓவியம் என்று சொல்லலாம். உற்றுக் கவனிக்கும் தோற..
₹114 ₹120